” அதிசய அக்குபங்சர் ” நூல் !
என்னுடைய ” அதிசய அக்குபங்சர் ” நூல் வெளிவந்து ஓராண்டு நிறைவு பெற்று விட்டது. ( Pustaka Digital Media , Bangalore ) அக்குபங்சரில் ஆர்வமுள்ளவர்கள் […]
என்னுடைய ” அதிசய அக்குபங்சர் ” நூல் வெளிவந்து ஓராண்டு நிறைவு பெற்று விட்டது. ( Pustaka Digital Media , Bangalore ) அக்குபங்சரில் ஆர்வமுள்ளவர்கள் […]
வேதாத்திரி மகரிஷி அவர்கள் ” பாமர மக்களின் தத்துவஞானி ” ( Common man’ s philosopher ) என அழைக்கப்படுகிறார். இது ஒரு வகையில் உண்மைதான்
” இந்திய அக்குபங்சர் மருத்துவத்தின் தந்தை ” என அழைக்கப்படும் டாக்டர். பஸ்லுர் ரஹ்மான் ( MBBS., MD., Ph.d Acu ) அவர்கள் , ”
ஆண்களுக்கு பலவிதமான பாலியல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பொதுவாக , பின்வரும் ஏதேனும் ஒரு பிரச்சனையை , ஆண்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கிறார்கள். அவை :- ஒவ்வொரு தலைப்பிலும்
அக்குபங்சரைப் பற்றி பல சந்தேகங்கள் மக்களிடையே உலவுகின்றன. அதில் ஒன்று , அக்குப்பங்சர் என்பது ஒரு மருத்துவமா ? சிலர் , அக்குபங்சரை சந்தேகக் கண்கொண்டே பார்க்கிறார்கள்.
வேதாத்திரி மகரிஷி அவர்களின் தத்துவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது , அவர் விளக்கியுள்ள ” அறிவு ” என்ற தத்துவம் ஆகும். இந்த விளக்கத்தை , தத்துவம்
டாக்டர் பஸ்லுர் ரஹ்மான் அவர்களைப் பற்றி அக்குபங்சர் பயின்றவர்கள் , பிராக்டிஸ் செய்பவர்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் அவர் பெயர் முழுமையாக பரிச்சயம் ஆகவில்லை.
மனதில் போராட்டங்கள் (mental conflicts) இல்லாத மனிதரே இல்லை எனலாம். ஒரு காரியத்தை செய்யலாமா வேண்டாமா , சரியா தவறா , முடிவு எடுக்கலாமா வேண்டாமா என
நாம் வெளி உலகோடு தொடர்பு கொள்வதில் , வெளி உலகை பார்ப்பதில் கண்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன . கண்களை நாம் கண்களாக மட்டும் பார்க்கிறோம் .
இந்த சமூக வலைத்தளங்களால் , சமீப காலங்களில் பெண்களிடையே ஒரு குழப்பமான மனநிலை அதிகரித்து வருகிறது. அது என்னவென்றால் , பெண்ணியம் , பெண் விடுதலை பற்றியது